March 22, 2010

என் உலகம்(என்னவள்)

விடியும் என்பது விதிதான் என்றாலும்
உன் மடியில் படர்ந்து மதி முகம் பார்த்திருக்கையில்
எப்படி ஏர்க முடியும் கதிரவன் கண்விழித்ததை!!!

உன் கருங்கூந்தல் என் இருள் வானமாய்
உன் மலர் முகம் அதன் மதியாய்
நான் மட்டும் ரசிக்கும் என் விண்ணுலகம்(தேவதை) நீ...

என்னை விட்டு நகர்ந்து செல்லாதே
என் உலகை நரகமாகாதே ...

உன்னவன் ,
குமார்