உன்னுள் உருளும் நம் கண்மணியால்
உன் உடல் சோர்ந்தாலும் தூக்கம் துலைந்தாலும்
உன் ஏக்கம் என்னவோ அதன் அடுத்த அசைவிற்காக மட்டுமே
உறவே இந்த உறவே நம் உலகில் புனிதம்..
உதைபடுவதும், உதைபடுவதை உன்னவனிடம் முறையிடுவதும்
உயிரின் உணர்வை உணரும் தருணம்
உணர்வே அந்த உணர்வே உணர்வில் புனிதம்..
....