December 08, 2008

காதல்தான்

மல்லிகை மணத்துடன்
புன்னகை முகத்துடன்
அமைதியான ஆராவாரத்துடன்
அழகாய் அமர்ந்திருக்கின்றாய்

பாவையே
வகுப்பறையில் மட்டும்மல்ல
என் மனதறையுலும்தான்....

என் புருவம் உயர்த்தி
உன் உருவம் காணத்துடிப்பது
என் பருவமானாலும்....

இமைகளை மூடி
இதயத்தை திறந்தால்
எனக்கு தெரிவது
உன் இளமை மட்டுமல்ல
இதயமும்தான்....