கவிதை தளம், இது என் கற்பனை களம்... காகிதத்தில் கவிஎழுதி சில கண்களை(மட்டும்) அது தழுவி காற்றோடு காணாமல் போன கதை நேர்றோடு முடியட்டும் என என் இதயத்தை இணைத்துள்ளேன் இணையத்தளத்தில்.
பூவில் தேன்தேடும் தேனீ முயற்சிக்கிறது
பெண் பூவே
உன் இதழைவிட இனிப்பான ஓர் தேன்கூட்டை கட்டிவிட
பாவம் !!!