உன் செவிமடல் வருடி கவிபாடி - பின்
உன் பளிங்கு கன்னத்தில் விழுந்தோடி
உன் தேனிதழ் தேடிவரும்
உன் கருங்கூந்தல் மேல்
செல்லக்கோபம்போல் உன் கைகளுக்கு - எனவே தான்
நுனிவிரல் கொண்டு அதன் இடம் சேர்க்கின்றது.
சப்தமின்றி நித்தமும் நிகழும் நிகழ்விது..