கவிதை தளம், இது என் கற்பனை களம்...
காகிதத்தில் கவிஎழுதி சில கண்களை(மட்டும்) அது தழுவி காற்றோடு காணாமல் போன கதை நேர்றோடு முடியட்டும் என என் இதயத்தை இணைத்துள்ளேன் இணையத்தளத்தில்.
December 06, 2008
தவம்
தங்கங்கள் எல்லாம் தவம்கிடகின்றன
என்னவளின் அங்கங்களால் அழகுபெற...
நன்றி:வடிவமைப்பு முதல் வார்த்தை தெளிவுவரை என்னை வழிநடத்திய சுரேஷ்க்கு நன்றி.
Simply Great!!!
ReplyDelete-Shahul