மல்லிகை மணத்துடன்
புன்னகை முகத்துடன்
அமைதியான ஆராவாரத்துடன்
அழகாய் அமர்ந்திருக்கின்றாய்
புன்னகை முகத்துடன்
அமைதியான ஆராவாரத்துடன்
அழகாய் அமர்ந்திருக்கின்றாய்
பாவையே
வகுப்பறையில் மட்டும்மல்ல
என் மனதறையுலும்தான்....
வகுப்பறையில் மட்டும்மல்ல
என் மனதறையுலும்தான்....
என் புருவம் உயர்த்தி
உன் உருவம் காணத்துடிப்பது
என் பருவமானாலும்....
உன் உருவம் காணத்துடிப்பது
என் பருவமானாலும்....
இமைகளை மூடி
இதயத்தை திறந்தால்
எனக்கு தெரிவது
உன் இளமை மட்டுமல்ல
இதயமும்தான்....
இதயத்தை திறந்தால்
எனக்கு தெரிவது
உன் இளமை மட்டுமல்ல
இதயமும்தான்....
Good work da santha.. post more and more ur talents... kavidhai is short and simple... but adoda varigal nalla iruku.. keep it up.. all the best
ReplyDeleteHi..
ReplyDeleteKavithai ellam romba nalla iruku..
Keep Posting :)
its nice actually....
ReplyDeletegood 'A' 'B' rhyming....
thank you kausalya
ReplyDelete