May 15, 2009

நீ ஒரு கவிதை

அன்பே ...
நான் என் கற்பனையில் கவி எழுதவில்லை
உன்னை கண்டபின் தான் கவி எழுதுகின்றேன் ...

எத்தனை கவிதையடி உன்னில்
உன்னை "பார்த்து பார்த்து " நான் எழுதிய
ஒவ்வொரு வார்த்தையும் கவிதையாகிறது என்றால் ...
நீ ஒரு கவிதைதானே !!!

இப்படிக்கு,
கவிஞன் என்பதால் இக்கவிதைக்கு நான் சொந்தக்காரன்
அப்படியென்றால் உனக்கு ???

No comments:

Post a Comment