கவிதை தளம், இது என் கற்பனை களம்...
காகிதத்தில் கவிஎழுதி சில கண்களை(மட்டும்) அது தழுவி காற்றோடு காணாமல் போன கதை நேர்றோடு முடியட்டும் என என் இதயத்தை இணைத்துள்ளேன் இணையத்தளத்தில்.
May 15, 2009
நீ ஒரு கவிதை
அன்பே ...
நான் என் கற்பனையில் கவி எழுதவில்லை
உன்னை கண்டபின் தான் கவி எழுதுகின்றேன் ...
எத்தனை கவிதையடி உன்னில்
உன்னை "பார்த்து பார்த்து " நான் எழுதிய
ஒவ்வொரு வார்த்தையும் கவிதையாகிறது என்றால் ...
நீ ஒரு கவிதைதானே !!!
இப்படிக்கு,
கவிஞன் என்பதால் இக்கவிதைக்கு நான் சொந்தக்காரன்
அப்படியென்றால் உனக்கு ???
No comments:
Post a Comment