May 12, 2009

என் சுவாசக்காற்றே

உனைக் கடந்து வரும் காற்று மட்டுமே
என் சுவாசக்காற்றாக வேண்டும் ...
உனைத் தழுவி வரும் என் வார்த்தைகள் மட்டும்
கவிதையாவது போல் ...
இப்படிக்கு,
உன் வாசத்தை மட்டுமே சுவாசமாக பெற துடிக்கும் ஓர் இதயம் ...

No comments:

Post a Comment