கவிதை தளம், இது என் கற்பனை களம்...
காகிதத்தில் கவிஎழுதி சில கண்களை(மட்டும்) அது தழுவி காற்றோடு காணாமல் போன கதை நேர்றோடு முடியட்டும் என என் இதயத்தை இணைத்துள்ளேன் இணையத்தளத்தில்.
May 12, 2009
என் சுவாசக்காற்றே
உனைக் கடந்து வரும் காற்று மட்டுமே
என் சுவாசக்காற்றாக வேண்டும் ...
உனைத் தழுவி வரும் என் வார்த்தைகள் மட்டும்
கவிதையாவது போல் ...
இப்படிக்கு,
உன் வாசத்தை மட்டுமே சுவாசமாக பெற துடிக்கும் ஓர் இதயம் ...
No comments:
Post a Comment